பின் தொடருபவர்கள்

Thursday, May 20, 2010

உலகம்

தென்னையும் ஓட்டுவில்லைகளும்
பேசிக்கொள்ளாத மச்சுமாளிகையில்
ஒட்டிக்கொள்ள விருப்பமில்லாமல்,
குடியேறினேன் அமைதியைத் தேடி...
பிழைக்கத் தெரியாதவள்
என்று ஒதுக்கினார்கள் உறவுகளை விட்டு-
என்ன உலகமிது?????!!!!!!!!!

No comments:

Post a Comment

தமிழறிந்த தமிழராயின்,தயவு செய்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்......
அன்புத் தங்கையின் அன்பான வேண்டுகோள்................