பின் தொடருபவர்கள்

Tuesday, May 4, 2010

தெய்வம்

ன் இருதயம் நெகிழ
வெறித்து பார்த்தேன்
உண்மைப் பொருளினை..
என் கண்களை நம்ப இயலாத காரணத்தினால்
வேறு சிறந்த கண்களை வரமாகக் கேட்டேன்
என் முன் தோன்றிய இறைவனிடம்..
முன் ஜென்மன் நான் செய்த புண்ணியமோ,
இதற்கு காரணம்?????

No comments:

Post a Comment

தமிழறிந்த தமிழராயின்,தயவு செய்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்......
அன்புத் தங்கையின் அன்பான வேண்டுகோள்................