வாழ நினைத்தால் வாழலாம்...
வழியா இல்லை பூமியில்???!!!!
பின் தொடருபவர்கள்
Monday, June 21, 2010
அசுணப் பறவை
பழைய காலத்தில் அசுணம் என்ற ஒருவகைப் பறவை இருந்ததாம். அதன் செவிகளுக்கு இனிய நளினமான இசையை உணர்ந்தே பழக்கமாம். விவகாரமான கெட்ட ஓசைகளைக் கேட்க நேர்ந்து விட்டாலே போதுமாம். துடி துடித்துக் கீழே விழுந்து உயிர் பிரிந்து விடுமாம்..
நான் இப்போதுதான் கேள்விபடுகிறேன்...நல்ல தகவல் யாவனா வாழ்த்துகளை...
ReplyDeletegud information.....kep it up....
ReplyDeleteal d best......