பின் தொடருபவர்கள்

Monday, June 21, 2010

பிறக்கும் போதே இறந்த குழந்தை



அன்னையின் கருவறை மறவாமல் இருக்க,
மனனம் செய்து கொண்டிருந்த வேளையில்,

என்னுடைய ஜனனமும், மரணமும்....!!!!

1 comment:

தமிழறிந்த தமிழராயின்,தயவு செய்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்......
அன்புத் தங்கையின் அன்பான வேண்டுகோள்................