பின் தொடருபவர்கள்

Monday, June 21, 2010

மாவடு

எத்துணை கோடிகளுக்கு 
அதிபராயினும்,
பாட்டி கைபட்ட அந்த 
பழைய சாத மோர் கரைசலுக்கும், மாவடுவிற்கும் 
என்றுமே தமிழன் அடிமைதான்...
அன்னை மடி எவ்வளவு சுகமானதோ...
அவ்வளவு சுகமான 
அமுதமது... 

No comments:

Post a Comment

தமிழறிந்த தமிழராயின்,தயவு செய்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்......
அன்புத் தங்கையின் அன்பான வேண்டுகோள்................