வாழ நினைத்தால் வாழலாம்...
வழியா இல்லை பூமியில்???!!!!
பின் தொடருபவர்கள்
Monday, June 21, 2010
தென்றல்
தேன்மதுரத் தமிழோசை செவிவந்து சேர்த்திடுவாய்!
செல்வமளிக்கும் இயற்கை அன்னையே! உன் ஓசைக்கு ஓய்வில்லையா? உன் மீது இச்சை கொள்ளாத, மனமுண்டோ இப்பாரினில்? தாயே உன் கண்களைத் திற; கவிதைகள் பிறக்கட்டும், கவிஞர்கள் பிழைக்கட்டும்...!!!!!!
//தாயே உன் கண்களைத் திற;
ReplyDeleteகவிதைகள் பிறக்கட்டும்,
கவிஞர்கள் பிழைக்கட்டும்...!!!!!!//
அழகு வரிகள் யாவனா...தடர்ந்து எழுதுங்க வாழ்த்துகள்...