பின் தொடருபவர்கள்

Monday, June 21, 2010

தென்றல்

தேன்மதுரத் தமிழோசை 
செவிவந்து சேர்த்திடுவாய்!
செல்வமளிக்கும்
இயற்கை அன்னையே!
உன் ஓசைக்கு ஓய்வில்லையா?
உன் மீது இச்சை கொள்ளாத,
மனமுண்டோ இப்பாரினில்?
தாயே உன் கண்களைத் திற;
கவிதைகள் பிறக்கட்டும்,
கவிஞர்கள் பிழைக்கட்டும்...!!!!!!

 

1 comment:

  1. //தாயே உன் கண்களைத் திற;
    கவிதைகள் பிறக்கட்டும்,
    கவிஞர்கள் பிழைக்கட்டும்...!!!!!!//

    அழகு வரிகள் யாவனா...தடர்ந்து எழுதுங்க வாழ்த்துகள்...

    ReplyDelete

தமிழறிந்த தமிழராயின்,தயவு செய்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்......
அன்புத் தங்கையின் அன்பான வேண்டுகோள்................