வாழ நினைத்தால் வாழலாம்...
வழியா இல்லை பூமியில்???!!!!
பின் தொடருபவர்கள்
Monday, June 21, 2010
அவள் வாழ்வு
தாமரை இலையில் உருண்டோடி ஆற்றில் கலந்த தண்ணீர் துளி போல, அவள் இதழில் உருண்டோடி கடலில் கலந்தன கண்ணீர்த் துளிகள்... நா வந்தடைந்ததும், உப்பைக் கசக்கவில்லை அத்துளிகள்--- மாறாய் தேனாய் இனித்தன... ......
அழகிய சிந்தனை. நாவையடைந்ததும் உப்பாய் கரிக்கவில்லை என்று அந்த வரி இருந்தால் சரியோ என படுகின்றது.
ReplyDelete