பின் தொடருபவர்கள்

Monday, June 21, 2010

அவள் வாழ்வு











தாமரை இலையில் உருண்டோடி
ஆற்றில் கலந்த தண்ணீர் துளி போல,
அவள் இதழில் உருண்டோடி
கடலில் கலந்தன கண்ணீர்த் துளிகள்...
நா வந்தடைந்ததும், உப்பைக் கசக்கவில்லை
அத்துளிகள்---
மாறாய் தேனாய் இனித்தன...
......

1 comment:

  1. அழகிய சிந்தனை. நாவையடைந்ததும் உப்பாய் கரிக்கவில்லை என்று அந்த வரி இருந்தால் சரியோ என படுகின்றது.

    ReplyDelete

தமிழறிந்த தமிழராயின்,தயவு செய்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்......
அன்புத் தங்கையின் அன்பான வேண்டுகோள்................