பின் தொடருபவர்கள்

Friday, April 30, 2010

அசிங்கமான கம்பளிப்பூச்சி
அம்மாவிடமிருந்து,
அழகான பட்டாம்பூச்சி
குழந்தை வருவதைப் போலத்தான்
மாதவியிடமிருந்து
மணிமேகலா தெய்வம் தோன்றியதோ????
அதனால் தானோ.....
அவ்வன்னையின் கணவன்
கோவலனும் தெய்வமாதலால்தான்
கண்ணகி அவனை
மீண்டும் ஏற்றுக்கொண்டாளோ????

-யவனா

No comments:

Post a Comment

தமிழறிந்த தமிழராயின்,தயவு செய்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்......
அன்புத் தங்கையின் அன்பான வேண்டுகோள்................