துதிக்கின்ற மாலியே.......
மாலையில் மறைந்து
மக்கள் கண் மயக்கி,
சற்று நேரத்தில் கவலையுற்றுதான்
உன் மனைவியை அனுப்பி வைக்கிறாயோ உலகைக்காக்க??
அவள் அழகில் நீயே மயக்கமுற்று,
மாதமொருமுறை அவளை அனுப்ப மறுக்கும்போது,
நாங்களெல்லாம் எம்மாத்திரம்???
அவள் அழகுக்கு முன்னே..........
-யவனா
No comments:
Post a Comment
தமிழறிந்த தமிழராயின்,தயவு செய்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்......
அன்புத் தங்கையின் அன்பான வேண்டுகோள்................