பின் தொடருபவர்கள்

Friday, April 30, 2010

அழகி

துதிக்கின்ற மாலியே.......
மாலையில்
மறைந்து
மக்கள்
கண் மயக்கி,
சற்று
நேரத்தில் கவலையுற்றுதான்
உன்
மனைவியை அனுப்பி வைக்கிறாயோ உலகைக்காக்க??
அவள்
அழகில் நீயே மயக்கமுற்று,
மாதமொருமுறை
அவளை அனுப்ப மறுக்கும்போது,
நாங்களெல்லாம்
எம்மாத்திரம்???
அவள்
அழகுக்கு முன்னே..........
-யவனா

No comments:

Post a Comment

தமிழறிந்த தமிழராயின்,தயவு செய்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்......
அன்புத் தங்கையின் அன்பான வேண்டுகோள்................